தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சம்பா ஒருபோக சாகுபடிக்கு மானியத்தில் விதைபொருள்

திருவெறும்பூர், செப்.2: திருவெறும்பூர் வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில் சம்பா ஒருபோகத்திற்கு முன்பு மண்வளத்தை பாதுகாக்க தேவையான தக்க பூண்டு விதை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுப் படிக்கு தேவையான நெல் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூர் வட்டார வேளாண் விரிவாக்கம் மைய அலுவலர் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் பகுதி விவசாயிகள் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி பணியை தொடங்குவதற்கு முன்பு திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வயலில் மண்வளத்தை பெருக்குவதற்கு தேவையான தக்கை பூண்டு விதை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் சம்பா நெற் பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் விதை ரகங்களான ஆந்திரா பொன்னி, கோ 52 , ஆடுதுறை 54, வெள்ளை பொன்னி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சடி சம்பா, தூய மல்லி, சிவன் சம்பா ஆகிய விதை நெல்கள் விற்பனைக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் நெல் நுண்ணூட்டம். ஜிங்க் சல்பேட், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் உயிர் உரங்கள் என அனைக்கு இடுபொருட்களையும் திருவெறும்பூர் பகுதி விவசாயிகள், மானிய விலையில் பெற்று பயன் பெறுமாறு திருவெறும்பூர் வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலர் சுகன்யா தேவி திருவெறும்பூர் பகுதி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி

உள்ளார்.

Advertisement

Related News