தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு செங்கோட்டையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

செங்கோட்டை,ஏப்.27: காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் 28 மோட்ச தீபம் ஏற்றி வைத்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் மாசானம் தலைமை வகித்தார். பாஜ நகர தலைவர் முத்துமாரியப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகன், சீனிவாசன், ராம்குமார், சிவ சுரேஷ், மாரி செல்வம், ஆறுமுகம், கவுன்சிலர்கள் வேம்பு ராஜ், செண்பகராஜன், முருகேசன், தங்கப்பாண்டி, மாரியப்பன், முருகன், முன்னாள் நகர பொது செயலாளர் பேச்சிமுத்து, வக்கீல் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News