தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

கோவில்பட்டி, ஜூன் 18: சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் 113வது நினைவுதினத்தையொட்டி கோவில்பட்டியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை ெசலுத்தப்பட்டது.  சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் 113வது நினைவு தினம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நினைவுதின நிகழ்ச்சிக்கு முன்னாள் அரசு வக்கீல் சந்திரசேகர் தலைமை வகித்தார். இந்திய கலாசார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் தமிழரசன், வாஞ்சிநாதனின் வாஞ்சிநாதனின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

Advertisement

நிகழ்ச்சியில் இந்திய கலாசார நட்புறவு கழக நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, கல்லூரணி ராதாகிருஷ்ணன், ஆவல்நத்தம் லட்சுமணன், செண்பகம், உத்தண்டராமன், ஜீவா, மோகன், கலை இலக்கிய பெருமன்றம் ஜெயா ஜனார்த்தனன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், வேம்பு மக்கள் சக்தி இயக்கம் தேவராஜ், சுபத்ரா, வக்கீல் முத்துக்குமார், ஐஎன்டியுசி ராஜசேகரன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பேராசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Advertisement