தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டுயானை தாக்கி ஆதிவாசி வாலிபர் படுகாயம்

 

Advertisement

பாலக்காடு, ஜூன் 12: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே காட்டுயானை தாக்கி ஆதிவாசி வாலிபர் காயமடைந்தார்.  அட்டப்பாடி கூடன்ச்சாளா பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (34). இவர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் காட்டு யானை நின்றுள்ளது. யானையை கவனிக்காமல் வந்த ஈஸ்வரனை யானை துதிக்கையால் தாக்கியுள்ளது.

இதில் கீழே விழுந்த ஈஸ்வரன் வலியால் சத்தம் போட்டுள்ளார்.ஈஸ்வரனின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் உள்ளவர்கள் காட்டு யானையை சத்தம் போட்டு வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். காட்டுயானை தாக்கி காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு கோட்டத்தரையிலுள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஈஸ்வரனுக்கு முது கெலும்பு மற்றும் தாடி பகுதியில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டர்கள் இவருக்கு தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement