தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரூர் செட்டிப்பாளையம் - மாதம்பட்டி நான்குவழி சாலை அமைக்க மரம் வெட்டும் பணிகள் தீவிரம்

 

Advertisement

தொண்டாமுத்தூர், ஜூலை 4: கோவை அருகே பேரூர் செட்டிப்பாளையம் முதல் மாதம்பட்டி வரை ரூ.38 கோடி மதிப்பீட்டில் நான்குவழி சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு மாற்று இடங்களில் நடப்பட்டு வருகின்றன. 90 சதவீதம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. ரோடுகளை அகலப்படுத்த மண்களை தோண்டும் போது, குடிநீர் குழாய்கள் உடைந்து, மீண்டும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டு வருகிறது.

நூற்றாண்டுக்கு மேலாக உள்ள அரச மரங்கள் ஆலமரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. ரோடு உயரம் உயர்ந்து வருவதால், கடைகள், கீழ இறங்கி உள்ளன. பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் ராட்சத விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement

Related News