தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.40 லட்சம் மோசடி

 

Advertisement

மதுரை, ஆக. 3: திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (33). டிராவல்ஸ் அதிபரான இவர், எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கரிசல்பட்டியைச் சேர்ந்த முத்துச்செல்வம் மற்றும் சசிகரண் ஆகியோர், வாடகைக்கு கார் எடுப்பது தொடர்பாக, கடந்தாண்டு எனக்கு அறிமுகமாகினர். வக்கீல்கள் எனக்கூறிய இருவரும் அரசு கான்ட்ராக்ட் எடுத்து தருவதாக ஆசைவார்த்தை கூறி, ரூ.20 லட்சம் வரை பெற்றனர். அவர்கள் வாயிலாக குலமங்கலத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் அறிமுகமானார்.

அவரது மனைவி ராஜேஸ்வரியும், முத்துச்செல்வம், சசிகரண் மற்றும் முத்துச்செல்வத்தின் உறவினர்களான கண்ணன், ராஜா ஆகியோர் சேர்ந்து, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் பெற்றனர். இவ்வாறு, ரூ.40 லட்சம் வரை பெற்ற அவர்கள், ஆறு பேரும் அரசு கான்ட்ராக்ட் மற்றும் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்தனர். மேலும் கொடுத்த பணத்தை கேட்டபோது எனக்கு, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisement

Related News