தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தஞ்சாவூரில் பழுதானவுடன் மின்மாற்றி சீரமைப்பட்டு சீரான மின் விநியோகம்

 

தஞ்சாவர், ஜூன் 30: பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விமலா தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஜூன் மாதம் 2025ல் 41 எண்ணிக்கை புதிய மின்மாற்றிகள் ரூ.1 கோடியே 43.5 லட்சம் செலவில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2024, 25ம் ஆண்டு இலக்கீட்டின் படி, சாதாரண திட்டத்தில் 57 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தட்கல் திட்டத்தில் 254 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

25000 திட்டத்தில் 1, 50000 திட்டத்தில் 1, கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தில் 27, தாட்கோ திட்டத்தில் 6 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 350 சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் 11 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related News