தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல்நிலையங்களில் பெண் காவலர்கள் 182 பேருக்கு பயிற்சி வேலூரில் பயிற்சி முடித்த

வேலூர், ஜூலை 11:

Advertisement

வேலூரில் பயிற்சி முடித்த 2ம் நிலை பெண் காவலர்கள் 182 பேருக்கு போலீஸ் நிலையத்தில் 15 நாட்கள் பயிற்சி தொடங்கியது. வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் 182 2ம் நிலை பெண் போலீசாருக்கு 7 மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் சிறப்பாக பயிற்சி முடித்த பெண் போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து பயிற்சி முடித்த 182 2ம் நிலை பெண் போலீசாரும் தற்போது போலீஸ் நிலையத்தில் தங்களது 15 நாள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒரு போலீஸ் நிலையத்திற்கு 15 பேர் என 182 பேரும் 15 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். போலீஸ் நிலைய பணிகள் குறித்து அவர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. இதையடுத்து ஆயுதப்படையில் 15 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சி முடிந்ததும் போலீஸ் நிலையத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News