தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாசுதேவநல்லூரில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

 

Advertisement

சிவகிரி, ஜூலை 31: வாசுதேவநல்லூர்ஊராட்சிஒன்றிய கூட்ட அரங்கில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து வெளிவளாக பயிற்சி முகாம் நடந்தது. வாசுதேவநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துபாண்டியன், அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாக அலுவலர் முனியப்பா வரவேற்றார். ஒன்றிய பொறியாளர்கள் ஹவ்வா ஷகிரா, அருள் நாராயணன், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் உஷா ராணி, யூனியன் துணை தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் வார்டு உறுப்பினர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டதுதனர்.

Advertisement

Related News