தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சீர்காழியில் 5 மணி நேரம் நின்ற ரயில்

 

சீர்காழி, ஜூலை 9: காரைக்காலிலிருந்து காலை 4. 50 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்திற்கு சுமார் 7.45 மணிக்கு வந்தடைந்தது. அப்போது கடலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 3 சிறுவர்கள் உயிரிழந்ததால் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சீர்காழி ரயில் நிலையத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றதால் பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். சில பயணிகள் பேருந்து மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். தொடர்ந்து மதியம் 1.45 மணிக்கு ரயில் பாதைகள் சரி செய்யப்பட்டதால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.