தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் போதை ஆசாமிகளால் போக்குவரத்து இடையூறு

வத்தலக்குண்டு, ஆக. 13: வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், பகலிலேயே போதை ஆசாமிகள் அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் படுத்து உறங்குகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் டிரைவர்களுக்கும் பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

Advertisement

எனவே, வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் மீண்டும் புறக்காவல் நிலையத்தை அமைத்து போதை ஆசாமிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்தால் பயணிகளுக்கும் பாதுகாப்பான உணர்வு ஏற்படும் என்றும், பஸ் நிலைய பகுதியில் குற்றங்கள், சமூக விரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Related News