தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருங்கல் பஸ் நிலையத்தை விரிவாக்க முடிவு பேரூராட்சி தலைவரிடம் வியாபாரிகள் மனு

கருங்கல், ஜூலை 2 : கருங்கல் பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் தற்போது பஸ் நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் வர்த்தகர்கள் மற்றும் கருங்கல் தொழில் வர்த்தகர் சங்கங்களின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் செயல் தலைவர் டேவிட்சன் தலைமையில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜனிடம் வியாபாரிகள் கொடுத்தனர். மனுவில் புதிய கட்டிடம் கட்டப்படும் வரை பேரூராட்சியில் காலியாக உள்ள கடைகளை குறைவான வாடகைக்கு பாதிக்கப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டும் புதிய கட்டிடம் கட்டி முடிந்த பின் ஏற்கனவே கடைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு கொடுக்க வேண்டுமென கேட்டு கொண்டனர். நிகழ்சியில் குமரி மேற்கு மாவட்ட தலைவரும், குழித்துறை நகர்மன்ற தலைவருமாகிய பொன் ஆசைத்தம்பி, கருங்கல் தொழில் வர்த்தகர் சங்க செயலாளர் தாமஸ், துணை தலைவர் ராஜேஸ், செயலாளர்கள் ரமேஷ் வர்கீஸ், குமாரவேல், ஜெனோ உட்பட சங்க நிர்வாகிகள் , வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News