தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாரவிடுமுறையை கொண்டாட சின்னச்சுருளியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வருசநாடு, ஜூன் 16: தேனி மாவட்டம், வருசநாடு அருகே, கோம்பைத் தொழு மலையடிவாரத்தில் மேகமலை சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு தினசரி 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து குளித்துச் செல்கின்றனர். கடந்த மே 5ம் தேதி தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் ஒரு மாதகாலமாக அருவிக்கு சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜூன் 11ம் தேதி அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக சுற்றுலாப்பயணிகள் அருவியில் குவிந்தனர். ஆர்ப்பரித்து விழும் அருவி நீரில் நீண்ட நேரம் குஷியாக குளித்து குடும்பத்தோடு பொழுதை கழித்தனர். ஆபத்தான அந்த பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லாத வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு அந்த பகுதிகள் முட்செடிகளால் அடைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News