தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சுரண்டை, ஜூலை 5: சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜெயா வெளியிட்ட செய்தி குறிப்பு:

Advertisement

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு இளநிலை கலை மற்றும் அறிவியல் மாணவ, மாணவிகள் சேர்த்து காலியாக உள்ள இடங்களை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்காக 3.7.2024 முதல் 5.7.2024 வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உரிய பதிவு கட்டணம் செலுத்தி பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள். எனவே மாணவர்கள் விண்ணப்பித்து கல்லூரியில் சேர்ந்து பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் பதிவு செய்யாத மாணவர்களை கல்லூரியில் உள்ள காலியிடங்களில் உரிய வழிமுறைகளை பின்பற்றி 8.7.2024 முதல் கல்லூரியில் முதல்வர் கவுன்சலிங் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News