தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, ஜூன் 10: திருவாரூரில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சப்-கலெக்டர் தமிழ்மணி ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. 6244 காலி பணியிடங்களுக்கான தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் எழுதினார்கள்.திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் திருத்துறைப்பூண்டி சார்நிலைக் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அதனை போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை தாலுகாவில் 24 மையங்களில் நேற்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதில் 5000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை துணை கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, தாசில்தார் கார்ல்மார்க்ஸ், டிஎன்பிஎஸ்சி கண்காணிப்பாளரும், உதவி பிரிவு அலுவலருமான பிரசன்னகுமார் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.

Advertisement

Related News