தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடபாதிமங்கலத்தில் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

மன்னார்குடி, நவ. 11: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோலாட்சி குலமாணிக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் கெளசிக்(21). திருமணமாகாதவர். மினிவேன் டிரைவராக வேலை செய்து வந்த கெளசிக்கு மது அருந்தும் பழக் கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால், அவர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மனவேதனையில் இருந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 6ம் தேதி இரவு கெளசிக் வீட்டிற்கு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் வேதனை அடைந்த அவரது தந்தை மகனை கண்டித்துள்ளார்.

Advertisement

இதனால் மனமுடைந்த கெளசிக் வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலை பாலம் அருகே விஷமருந்தி மயங்கி கிடந்தார். அப்போது அவ்வழியே சென்ற சிலர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கெளசிக் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக இறந்த கெளசிக்கின் தந்தை கல்யாண சுந்தரம் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News