தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபக்கு வலை வந்தவாசியில் பரபரப்பு இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்

வந்தவாசி, அக்.31: வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, தேவிகாபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கும் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதில் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி போக்சோவில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Related News