தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரின் கையை கடித்தவருக்கு போலீஸ் வலை கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது

வந்தவாசி, அக். 29: வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(36). இவரது வீடு அருகே வசிப்பவர் செல்போன் கடை உரிமையாளர் பிரபாகரன்(39). ஏழுமலை கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ரூ.1 லட்சம் பிரபாகரனுக்கு கடனாக கொடுத்தாராம். கொடுத்த பணத்தை நேற்று முன்தினம் இரவு ஏழுமலை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன் ஏழுமலை கையை கடித்தாராம். இதில் வலி தாங்க முடியாத ஏழுமலை பிரபாகரன் முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. ஏழுமலைக்கு ஆதரவாக அவரது மனைவி பிரியாவும், பிரபாகரனை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ஏழுமலை பிரபாகரன் இருவரும் தனித்தனியே தெள்ளார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்போன் கடை உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றார்.

Advertisement

Advertisement

Related News