தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து

திருவண்ணாமலை, செப். 27: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையை அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திருவண்ணாமலையில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி துறை சார்பில், திருவண்ணாமலை காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

Advertisement

அப்போது, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையை, அவதூறாக பேசிய, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், அவதூறாக பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடப்பாடி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து துடைப்பத்தால் அடிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement