தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொட்டி தீர்த்த கனமழை பல்வேறு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் பெரணமல்லூரில்

பெரணமல்லூர், செப். 23: பெரணமல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது. 54 மிமீ அளவிற்கு கொட்டி தீர்த்தத்தால் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெரணமல்லூர் பகுதியில் சூரியகுளத்திற்கு அருகாமையில் முக்கிய அரசு அலுவலகங்களான வட்டார வளர்ச்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் மற்றும் காவல் நிலையம், மேம்படுத்தப்பட்ட சுகாதார மையம் அமைந்துள்ளது. இதில் சூரிய குளத்திற்கு மழை நீர் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய் காணப்படுவதால் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் குளத்தில் நீர் நிரம்பி சுகாதார வளாக பகுதிக்கு சென்றது. மேலும் குளத்திற்கு எதிரே அமைந்துள்ள பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்களை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றது.

Advertisement

தவிர அருகில் உள்ள கடைகளிலும் வெள்ள நீர் புகுந்தது. பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தூர்ந்து போன கால்வாயிலிருந்து சேறும், சகதிகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களை சூழ்ந்த வெள்ளம் 11 மணிக்கு மேல் வடிந்தது.

Advertisement