தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடுகளின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு பத்திரத்தை கிழித்து எறிந்த திருடர்கள் வந்தவாசி அருகே போலீஸ் விசாரணை

வந்தவாசி, ஆக. 20: வந்தவாசி அடுத்த கோயில் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(53) மக்கள் நல பணியாளர். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அதேபோல் இவரது வீட்டின் அருகே வசிப்பவர் பிரகாஷ்(36) இவரும் வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு சென்றுள்ள நிலையில் மர்ம ஆசாமிகள் வீட்டில் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றுள்ளனர். இதில் பிரகாஷ் வீட்டில் எந்த விதமான பொருட்களும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள் மனோகரன் வீட்டில் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடி சென்றனர். மேலும் பீரோவில் இருந்த வீட்டு மனை பத்திரத்தினை எடுத்து கோபத்தில் கிழித்து எரிந்து சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக மனோகர் வீட்டில் இருந்த நகைகள் தப்பியது. வந்தவர்கள் உண்மையிலேயே திருடர்களா அல்லது மனோகர் வீட்டு பத்திரத்தை சேதம் செய்ய வந்தவர்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement