தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபருக்கு சரமாரி கத்திவெட்டு மற்றொரு வாலிபருக்கு வலை கொலைக்கு ‘ரூட்டு’ போட்டு கொடுத்தாயா? எனக்கூறி

செய்யாறு, ஆக.19: செய்யாறு அருகே கொலைக்கு ரூட்டு போட்டு கொடுத்தாயா? எனக்கூறி வாலிபரை சரமாரியாக வெட்டிய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். செய்யாறு டவுன் கன்னியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(23). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள நெல் குடோன் அருகே அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அனிமி என்கிற ராமச்சந்திரன், பாலசுப்பிரமணியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது, ‘எனது அண்ணன் மகன் சில்க் என்கிற ஜெமினியை வெட்டிக்கொலை செய்தவர்களுக்கு ‘ரூட்டு’ போட்டு கொடுத்தது நீதானே, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?, எனக்கூறி கத்தியால் தோள்பட்டை, முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணி அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்ட ராமச்சந்திரன், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து படுகாயமடைந்த பாலசுப்பிரமணியை அப்பகுதி மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அனிமி என்கிற ராமச்சந்திரனை தேடி வருகிறார்.

Advertisement

Advertisement

Related News