தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெரணமல்லூர் அரசு பள்ளி மாணவர்கள்

Advertisement

பெரணமல்லூர், அக்.18: பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு உயரம் தாண்டுதல், தொடர் ஓட்ட பந்தயம் மற்றும் தடை தாண்டி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தஞ்சாவூர் மற்றும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் நேற்று ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) கலைவாணன், அல்லியந்தல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் மற்றும் சக ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்க பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ரகுராமன், உடற்கல்வி ஆசிரியர் ஜெயகாந்த் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மாநில அளவில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு அணிக்கு விளையாட தகுதி பெற வாய்ப்புள்ளதாக உடற்கல்வி ஆசிரியர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement