தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்டிகளை சாலையில் நிறுத்தி விற்பனை செய்தால் நடவடிக்கை வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை ஆரணியில் போக்குவரத்துக்கு இடையூறாக

ஆரணி, செப்.18: ஆரணி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக வண்டிகளை சாலையில் நிறுத்தி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆரணி நகரில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் வியாபாரம் செய்வது தொடர்பாக பழக்கடை உரிமையாளர்கள், தள்ளுவண்டி கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர காவல் நிலையத்தில் நேற்று நடந்தது.

Advertisement

இக்கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் தலைமை தாங்கி கூறியதாவது: ஆரணிய பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், காந்தி சாலை உட்பட முக்கிய வீதிகளில் ஆக்கிரமித்தும், சாலைகளின் நடுவில் தள்ளுவண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகளை நிறுத்தியும் வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, இனி வரும் நாட்களில் சாலையோரம் இடையூறாக வைத்துள்ள கடைகளை அகற்றி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டை மீறி வண்டிகளை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக வியாபாரம் செய்தால் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் போக்குவரத்து எஸ்ஐ முத்துலிங்கம், டவுன் எஸ்ஐ ஆனந்தன் மற்றும் பழக்கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News