தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தை மண்டையை பீர்பாட்டிலால் உடைத்த மகன் ஆரணி அருகே பரபரப்பு செலவுக்கு பணம் கேட்டதால் தகராறு

ஆரணி, செப்.17: ஆரணி அருகே செலவுக்கு பணம் கேட்ட தகராறில் தந்தை மண்டையை பீர்பாட்டிலால் உடைத்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சைமுத்து(44), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஆகாஷ்(20) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பச்சைமுத்து வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டிற்கு வந்த மகன் ஆகாஷிடம் செலவிற்காக ரூ.100 பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை தர மறுத்த ஆகாஷ், எப்போது பார்தாலும் எதற்காக என்னிடம் பணம் கேட்கிறாய் என அசிங்கமாக திட்டினாராம்.

Advertisement

Advertisement

Related News