தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதரவற்று தவித்த 2 வயது ஆண் குழந்தை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர் திருவண்ணாமலை அருகே ஏடிஎம் மைய வாசலில்

திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலை அருகே நேற்று இரவு ஏடிஎம் மைய வாசலில் ஆதரவற்று தவித்த 2 வயது ஆண் குழந்தையை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் மலப்பாம்பாடி அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் முன்பு, நேற்று இரவு 7 மணி அளவில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை அழுத நிலையில் ஆதரவற்று நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரமாகியும் குழந்தையை தேடி யாரும் வரவில்லை. எனவே, தகவல் அறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், குழந்தையை தேடிக்கொண்டு காவல் நிலையம் வந்த குழந்தையின் தந்தை கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது, வீட்டில் நடந்த தகராறில் தனது மனைவி கோபித்துக் கொண்டு, குழந்தை அழைத்து சென்றதாகவும், அவர்களை தேடிக்கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், குழந்தை மட்டும் ஏடிஎம் வாசலில் மீட்கப்பட்ட நிலையில், அதன் தாய் எங்கே சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement