தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை வந்தவாசி அருகே

வந்தவாசி, ஆக. 13: வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சரஸ்வதி கட்டிட கூலி தொழிலாளி. இவர் கடந்த 7ம் தேதி அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் கிராமத்தில் திருவிழாவிற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது குறித்து அக்கம்பக்கத்தினர் கூறியதை தொடர்ந்து சரஸ்வதி அலறி துடித்து ஓடி வந்தார். பின்னர் அவர் சுவாமி படத்தின் பின்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த மூனேகால் சவரன் தங்க நகை திருட போனது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய பலே ஆசாமியை தேடி வருகிறார்.

Advertisement