தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.72.80 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு வந்தவாசி- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை

வந்தவாசி, ஆக. 13: வந்தவாசி- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக இருந்ததை தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டம் மூலமாக நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக மாங்கால் சிப்காட்டில் இருந்து பெருநகர் வரையில் 9 கிலோமீட்டர் தூரம் ரூ.72.80 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று திருவண்ணாமலை வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு விதித்துள்ள காலகெடுவுக்கு முன்பாகவே நான்கு வழிச்சாலை பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் சாலை இருபுறங்களிலும் மழைநீர் செல்லும் வகையில் நீர் பாதை ஏற்படுத்த வேண்டும் என செய்யாறு கோட்டை பொறியாளர் சந்திரனுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது உதவிக்கோட்டப்பொறியாளர்கள் இன்பநாதன், ராஜேந்திரன் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement