தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் பதுக்கி விற்றவர் கைது

ஆரணி, செப்.12: ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலன், எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் பையூர் கிராமத்தில் உள்ள ஒரு பங்க்கடையில் சோதனை செய்தனர். அப்போது, கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

மேலும், விசாரணையில், பையூர் பிராமணர் தெருவை சேர்ந்த அன்பரசு(40),என்பதும், அதேபகுதியில் பங்க்கடை வைத்து நடத்தி வருவதும், கடந்த சில தினங்களாக கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் பங்க்கடையில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 700 கிராம் ஹான்ஸ் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து, அன்பரசை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement