தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணன் கட்டையால் சரமாரி தாக்கிய தம்பி போலீஸ் வலை மாட்ைட கட்டிய தகராறு

வந்தவாசி, ஆக 12: வீட்டிற்கு வெளியே இடையூறாக மாட்டை கட்டிய தகராறில் அண்ணனை உருட்டு கட்டையால் தாக்கிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன்(66). இவரது வீட்டின் அருகே இவரது சித்தப்பா மகன் கோவிந்தன்(54) வீடு உள்ளது. இந்நிலையில் கோவிந்தன் அவரது மாட்டை கடந்த 2ம் தேதி அன்று வீட்டின் முன்பாக கட்டி இருந்தாராம். அப்போது அங்கு சென்ற முனியன் ஏன் இங்கு மாட்டை கட்டுகிறாய் குழந்தைகள் வந்து செல்லும் இடம் இடையூறாக உள்ளதே என கேட்டாராம். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். ஆத்திரமடைந்த கோவிந்தன் கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் முனியன் தலை மீது சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முனியன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து முனியன் நேற்று வடவணக்கம்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனியனை வலை வீசி தேடி வருகின்றார்.

Advertisement

Advertisement