தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருந்து கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே

வந்தவாசி, அக். 11: வந்தவாசி அருகே மருந்து கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியாவுக்கு தெள்ளாரில் உள்ள ஒரு மருந்து கடையில் மருத்துவம் பார்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு சிவப்பிரியா நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த மருந்து கடையில் பொதுமக்களுக்கு பயன்படுத்தும் ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றுவதற்கான சிரஞ்சி உள்ளிட்டவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவரை கண்டதும் அங்கு இருந்த மருந்தாளுனர் விஜயகோபால்(45) தலைமறைவானார். பின்னர் விசாரணை மேற்கொண்டத்தில் அவர் தெள்ளார் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொகுப்பு ஊதியத்தில் பள்ளி மாணவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கும் பணி செய்து வருவது தெரிய வந்தது. மேலும் மாலை நேரத்தில் தெள்ளாரில் மருந்து கடை நடத்தி வருவதாகவும், மருந்து கடையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவப்பிரியா தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விஜயகோபாலை தேடி வருகிறார்.

Advertisement

Advertisement

Related News