தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் குளிப்பதை செல்போனில் போட்டோ எடுத்தவர் கைது

செய்யாறு, செப். 10: வீட்டின் பாத்ரூமில் பெண் குளித்து கொண்டிருப்பதை செல்போனில் போட்டோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண். திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ்(31) என்பவர் பாத்ரூமின் ஜன்னல் வழியாக செல்போனில், பெண் குளிப்பதை ரகசியமாக போட்டோ எடுத்துள்ளார். அப்போது இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அவரது கணவர் அங்கு விரைந்து வந்தார். இதை பார்த்த செல்வராஜ் தப்பியோடினார். ஆனால் அப்பெண்ணின் கணவர், விரட்டிச்சென்று செல்வராஜை பிடித்துள்ளார். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வராஜ், ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தூசி போலீசில் நேற்று முன்மினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement