தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயி மீது சரமாரி தாக்குதல் தம்பதிக்கு போலீஸ் வலை ஆரணி அருகே சோளப்பயிர்களை

ஆரணி, செப்.10: ஆரணி அருகே சோளப்பயிர்களை ஆடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயி மீது சரமாரி தாக்குதல் நடத்திய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(55), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் சோளம் விதைத்துள்ளார். கடந்த 6ம்தேதி காவலுக்கு சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜனனி என்பவரின் ஆடுகள், சண்முகம் நிலத்தில் விளைந்திருந்த சோளப்பயிர்களை மேய்ந்ததாக தெரிகிறது. இதனால் சண்முகம் தட்டிக்கேட்டார். அப்போது, இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறின்போது அங்கு வந்த ராஜேந்திரன், ஜனனியுடன் சேர்ந்து, சண்முகத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை, குடும்பத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சண்முகம் மனைவி ஜெயசித்ரா ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், ஜனனி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News