தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடக நடிகரை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது முன் பணத்தை திரும்ப கேட்டதால்

வந்தவாசி, செப்.9: வந்தவாசி அருகே முன் பணத்தை திரும்ப கேட்டதால் நாடக நடிகரை ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(47), நாடக நடிகர். இவரது குழுவில் 10க்கும் மேற்பட்ட நடிகர்கள் உள்ளனர். இவர்களுக்கு முன் வைப்புத்தொகையாக அவ்வப்போது பணம் கொடுப்பது வழக்கமாம். அதேபோல், மருதாடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன் மகன் மணிக்கண்டன்(25) என்பவர் நடிப்பதற்காக ரூ.30,000 முன் வைப்புத்தொகையாக கொடுத்தாராம். ஆனால், மணிகண்டன் நடிப்பதற்கு வராமல் தற்போது மாங்கால் சிப்காட்டில் வேலை செய்து வருகிறாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணன் மருதாடு கிராமம் சென்று பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது, மணிகண்டன் அவரை ஆபாசமாக பேசியதுடன் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் கீழ்கொடுங்காலூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வன்கொடுமை தடுப்பு உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement

Advertisement