தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் முன்னேற்பாடுகள் கலெக்டர் நேரில் ஆய்வு செங்கம் நகரில் இன்று நடைபெறும்

செங்கம், ஆக. 9: செங்கம் நகரில் இன்று நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் இன்று கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகளை நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கலெக்டர் தர்ப்பகராஜ் கூறியதாவது: தற்போது மழைபெய்து வருகிறது. இதனால் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரகுங்களை அமைத்து அதற்கு ஏற்றவாறு முகாமினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

தொடர்ந்து மருத்துவ முகாமில் பங்கேற்கும் பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை தேவைகள் மற்றும் ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். முகாமை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது டி.ஆர்.ஓ ராமபிரதீபன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரகாஷ், கோட்டாட்சியர் ராஜ்குமார். தாசில்தார் ராமபிரபு, நகராட்சி ஆணையர் பாரத், வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நகராட்சி ஊழியர்கள் வருவாய் துறை உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Related News