தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.3.69 கோடியில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார் வந்தவாசியில்

வந்தவாசி, அக். 7: வந்தவாசி கோட்டை 2வது வார்டு பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர் எ.வ.வேலு முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள மாணவர் விடுதி கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், நகரச் செயலாளர் தயாளன், கவுன்சிலர்கள் கிஷோர் குமார், அன்பரசு, ஷீலா மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர பொருளாளர் ராஜா பாஷா, மாவட்ட பிரதிநிதிகள் அன்சாரி, பாபு, குடியரசு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராமு, தொழிலாளர்களின் மாவட்ட துணை அமைப்பாளர் கோபிநாதன், சுற்றுச்சூழல் மாவட்ட துணைத் தலைவர் விநாயக மூர்த்தி, கவுன்சிலர்கள் நாகூர் மீரான், சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement