தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீர் விலகல் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட

செங்கம், டிச. 5: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து நியமிக்கப்பட்ட தமிழக மேலிட பார்வையாளர் நாராயண சாமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் பார்வையாளரை சந்தித்து பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் தமிழ்நாடு காங்கிரசில் இளமைப் பருவம் முதல் கட்சிப் பணிகளில் தொய்வின்றி பணியாற்றியதால் மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு தலைவர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் தேசிய அமைப்பாளர், பிறகு அதனுடைய மாநில அமைப்பாளர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். இத்தகைய பொறுப்புகளை ஏற்று அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறேன். புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதோடு, வேறு வகைகளில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையின் ஆலோசனையின்படி கட்சிப் பணியாற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement