தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் பவித்ர உற்சவ விழாவில்

பெரணமல்லூர், டிச. 3: பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 30ம் தேதி முதல் பவித்ர உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் சுவாமிகளுக்கு பவித்ர மாலை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வேதபாராயணம் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழாவின் 3ம் நாளான நேற்று உலகநன்மை வேண்டி யாகவேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதனையொட்டி அதிகாலை மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து நவகலசங்கள் அமைத்து உலகநன்மை வேண்டி யாகவேள்வி பூஜை நடத்தப்பட்டது. இந்த வேள்வி பூஜையில் நவதானியங்கள், மூலிகைகள்யிட்டு மகாபூர்ணாஹூதி நடத்தப்பட்டது. மேலும் வேத விற்பன்னர்கள் வேதபாராயணம் பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Advertisement

Advertisement

Related News