தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் எஸ்பி ஆய்வு செங்கம் நகரில்

செங்கம், டிச. 3: செங்கம் புறவழி சாலை மற்றும் புதுச்சேரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தீபத் திருவிழா நடைபெறும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அவசியம் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் தினகரன் நாளில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று சென்னை பயிற்சி காவலர்கள் எஸ்பி சுரேஷ்குமார் செங்கம் நகரம் மற்றும் புறவழி சாலை மண்மலை பக்கிரி பாளையம் செங்கம் போளூர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

Advertisement

ஆய்வின் போது பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். அப்போது செங்கம் டிஎஸ்பி ராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Advertisement

Related News