தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்ஜினியருக்கு சரமாரி கத்தி வெட்டு போலீசார் விசாரணை

 

Advertisement

தண்டராம்பட்டு, ஆக.18: தண்டராம்பட்டு அருகே இன்ஜினியரை சரமாரியாக கத்தியால் வெட்டிய முகமூடி ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இந்திரா நகர் சேர்ந்தவர் விவசாயி துரை. இவரது மகன் யுவராஜ்(23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு வந்திருந்த யுவராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் படுத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு முகமூடி அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் திடீரென யுவராஜை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அவரது வலது தொடை, வயிறு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

Related News