தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

செய்யாறு, டிச.15: செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்ட் பொதுக் கழிப்பிடம் அருகே வாலிபர் கையில் கத்தியுடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Advertisement

போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். அவரை பிடித்து விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த சம்பத் மகன் காமராசு(18) என்பது தெரியவந்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருவதும், செய்யாறு அடுத்த எச்சூர் கிராமத்தில் கம்பெனி ஊழியர்களை இறக்கி விட்டு வழக்கம்போல் பஸ்சை அங்கே நிறுத்திவிட்டு செய்யாறுக்கு நண்பருடன் வந்த இடத்தில் போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து காமராசுவை கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.

Advertisement