தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறி: 2 பேர் சிக்கினர்

திருவள்ளூர், செப்.22: திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (38), லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் லாரியில் மலை மண் லோடு இறக்க பள்ளிப்பட்டில் இருந்து உளுந்தை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கடம்பத்தூர் அடுத்த கசவநல்லாத்தூர் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் லாரியை நிறுத்தி வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் பிரசாந்த்(19), கடம்பத்தூரைச் சேர்ந்த ராகேஷ் (19) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

Advertisement

மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிருந்து நீ போக முடியாது என்று கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.570-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து லாரி டிரைவர் வேலு கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோகன் பிரசாந்த் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News