தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீச்சரிவாளுடன் எஸ்.ஐக்கு மிரட்டல்: வாலிபர் கைது

திருத்தணி: பொது இடத்தில் கையில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு எஸ்.ஐக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளராக குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை போலீசாருடன் சென்னை பைபாஸ் சாலையில் காசிநாதபுரம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்கு கையில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி மிரட்டும் செயல்களில் ஈடுட்ட 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

Advertisement

அப்போது வாலிபர்கள் எஸ்.ஐ.குணசேகருக்கு மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.ஐ. கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் (22) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அபிஷேக் (19 என்பவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement