தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ.18 லட்சத்தில் புதிய அங்கன்வாடி

Advertisement

 

 

திருவள்ளூர், அக்.9: பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சி, இருளப்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, மகேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நிகழ்வில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசேகர், திமுக ஒன்றிய நிர்வாகிகள் கந்தபாபு, சுமதி விஜயகுமார், சாக்ரட்டீஸ், கூடப்பாக்கம் கந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement