தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரிய நாகப்பூண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 446 மனுக்கள்

Advertisement

 

 

 

ஆர்.கே.பேட்டை, அக்.9: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி ஊராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று வட்டாட்சியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. முகாமில் 15க்கும் மேற்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து 446 மனுக்களை பெற்றனர்.

முகாமில், புதிய ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு, வாரிசு போன்ற சான்றுகள் என 10க்கும் மேற்பட்டோருக்கு உடனே வழங்கப்பட்டது. முகாமில் ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், மெல்கிராஜா சிங், பெரிய நாகப்பூண்டி ஊராட்சி செயலாளர் ஹரிபாபு, முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் சிவக்குமார், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement