தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காதல் திருமணத்தில் ஆள் கடத்தல் பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் ஜாமீனில் விடுவிப்பு

திருவள்ளூர் ஆக. 11: திருவள்ளூர் அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவரது காதல் திருமண விவகாரத்தில் அவரது தம்பி கடத்தப்பட்டார். இதுசம்பந்தமாக காதலி விஜயயின் தந்தை வனராஜ் மற்றும் கணேசன், மணிகண்டன் ஆகியோர் ஜாமீன் கேட்டு திருவள்ளூர் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 3 பேரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 3 முறையும் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. 4வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திருவள்ளூர் 1வது நீதித்துறை நடுவர் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சிறையில் உள்ள விருப்பு ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 14ம் தேதி சென்னை உயர்

நீதிமன்றத்தில் வர உள்ளது. ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சிபாரதம் கட்சி தலைவர் பூவை.ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.