தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி மலைப்பாதையில் இன்றும் வாகனங்களுக்கு தடை

திருத்தணி, செப்.3: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலை புதுப்பிக்கும் பணி முடியாததால், இன்றும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை கோயிலுக்குச் செல்லும் தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் தடையின்றி கோயிலுக்குச் சென்றுவர சாலையை சீரமைக்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

அதன்படி, கோயில் நிதியிலிருந்து ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு 1,370 மீட்டர் நீளம் கொண்ட தார்சாலை புதுப்பிக்கும் பணி நேற்று முன்தினம் முதல் 2 நாட்களுக்கு பஸ் வேன் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பக்தர்கள் மலைப்பாதையில் கோயில் பஸ்களில் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சாலை புதுப்பிக்கும் பணிகள் முடிவடையாததால், இன்றும் பஸ், வேன், கார்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement