தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடக்கு மாநகர தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

 

Advertisement

திருப்பூர், செப். 16: பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில், வடக்கு மாநகர தி.மு.க. சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு மேயா் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளா் குமணன், மாநகர செயலாளா் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில் அவைத்தலைவா் நடராசன், பொருளாளா் சரவணக்குமார், துணை செயலாளா்கள் தேவி முருகேசன், பகுதி செயலாளா்கள் போலார் சம்பத், கொ.ராமதாஸ், கவுன்சிலா்கள் ராதாகிருஷ்ணன், காந்தி, கோட்டா பாலு மற்றும் எம்.எஸ்.மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Related News