தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

24வது வார்டு பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க மனு

 

Advertisement

திருப்பூர், அக்.14: பாஜ 24-வது வார்டு சாமுண்டிபுரம் பகுதி மக்கள் சார்பில் முதலாம் மண்டல உதவி கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாநகராட்சி, முதலாவது மண்டலம், 24 வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரம் 2-வது வீதியில் தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் சாலையில் கொட்டப்பட்டு பரப்பி உள்ளனர். கடந்த ஒரு மாதமாக வேலைகள் தொடங்காததால் நடப்பதற்கும், வண்டி வாகனங்கள் செல்லுவதற்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், அறிவொளி நகர் முதல் மற்றும் இரண்டாவது வீதி மற்றும் சக்தி மாவு மில் உள்ள குறுக்கு வீதி, முருங்கை தோட்டம், அமரன் மழலையர் பள்ளி அருகில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் ரோட்டை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டு ரோடு சேதமடைந்துள்ளது. அதனையும் சரி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Advertisement

Related News