தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

 

Advertisement

திருப்பூர், அக்.13: திருப்பூர், குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் கடந்த 9ம் தேதி வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் குளிப்பதை வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அருகே வசிக்கின்ற மற்றொரு பெண் கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து வீடியோ எடுத்த அந்த வாலிபர் தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருமுருகன்பூண்டி போலீசில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது திருப்பூர்,நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த முகமது அனஸ் (28) என்பது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் முகமது அனஸ்சை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement